Friday, July 1, 2011

கலெக்டர் சகாயம் வேண்டுகோள்



மாணவி தீக்குளித்து சாவு

 
தஞ்சை வடக்கு வாசலை சேர்ந்தவர் வடுகநாதன். விவசாயி. இவரது மகள் துர்க்காதேவி (வயது18). 10-ம் வகுப்பு தேர்வில் குறைந்த மார்க்கெடுத்ததால் மனமுடைந்த துர்க்காதேவி கடந்த 11-ந்தேதி தீக்குளித்துவிட்டார்.
 
தஞ்சை ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு இறந்து போனார். இது பற்றி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜராஜன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

No comments:

Post a Comment