ராஜ்யசபா வேட்பாளர் ரவி பெர்னாட்: ஜெ. அறிவிப்பு
அதிமுக ராஜ்யசபா வேட்பாளராக, ஏ. வில்லியம் ரபி பெர்னார்ட்டை, கட்சி பொதுச் செயலாளரும், மாநில முதல்வருமான ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
ராஜ்யசபா எம்.பி.,யாக இருந்த ராமலிங்கம், தன் பதவியை ராஜினாமா செய்ததையடுத்து இதற்கு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், வேட்பாளராக ரபி பெர்னார்ட் அறிவிக்கப்பட்டுள்ளார். இடைத்தேர்தல், ஜூலை 22ம் தேதி நடைபெற உள்ளது.
No comments:
Post a Comment