Tuesday, June 28, 2011

ஈரோடு: 75 கிலோ மீட்டர் தூரத்திற்கு அகழி



ஈரோடு: 75 கிலோ மீட்டர் தூரத்திற்கு அகழி

காடுகளில் உள்ள யானைகள் பாதை மாறுவதை தடுக்க 75 கிலோ மீட்டர் தூரத்திற்கு அகழி அமைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக ஈரோடு வனக்கோட்ட அலுவலர் அருண் தெரிவித்துள்ளார்.

ஈரோடு வணக்கோட்டத்தில் சுமார் 1200 யானைகள் இருக்கிறது. மழையில்லாத காலத்தில் தண்ணீருக்ககவும், உணவுக்காகவும் யானைகள் காட்டை விட்டு விவசாய நிலங்களுக்குள்ளும், ஊருக்குள்ளும் வருவதை தடுக்க சத்தியமங்கலம் வணக்கொட்டத்தில் ஐம்பது கிலோமீட்டர் தொலைவுக்கும், ஈரோடு வணக்கோட்டத்தில் இருபத்தி ஐந்து கிலோமீட்டர் தொலைவுக்கும் வனப்பகுதிகளை தாண்டி யானைகள் ஊருக்குள், வரமுடியாத அளவில் குழிகள் வெட்ட திட்டமிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment